BREAKING NEWS

Tag: திருவையாறு புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.
தஞ்சாவூர்

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.

தஞ்சை மாவட்டம்: திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி தொடர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது டிசம்பர் மாதம் வயல்களில் நெற்பயிர்களின் மீது மண்ணை கொட்டுவதை கண்டித்து பொக்களின் ... Read More

புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..
தஞ்சாவூர்

புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

தஞ்சாவூர் மாவட்டம், புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு எதிராக திருவையாறு கண்டியூர் பொது மக்கள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.   ... Read More