Tag: தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை
குற்றம்
கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி ... Read More