Tag: தீயணைப்பு துறை
ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு மீட்புத்துறையினர். அரியலூர் மாவட்டம் ... Read More
மயிலாடுதுறை அருகே நடுவயலில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி உரசியதால் முழுவதுமாக தீயில் கருகி நாசம்
தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க வழியில்லாததால் டிராக்டர் முழுவதுமாக தீயில் எறிந்தது :- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புடையூர் கிராமத்தில் ராஜ பிரபு என்பவரது வயலில் வைக்கோல் சேகரித்துக் கொண்டு களத்தில் ... Read More
உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீக்கலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீக்கலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சிக்கியவர்களைஉடனடியாக எப்படி மீட்க வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ... Read More
முடிச்சூர் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து.. நான்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் சோமங்கலம் - தாம்பரம் செல்லும் சாலை ராகவன் என்பவருக்கு சொந்தமான தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த கிடங்க ... Read More