Tag: தீ விபத்து
பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் இயங்கி தனியார் டயர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தொழிற்சாலையின் பின்புறம் பகுதியில் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ... Read More
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9 ஆவது தெருவில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இருந்து இன்று காலையில் புகை எழுந்துள்ளது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு ... Read More
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ... Read More
வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி வயது 65, தனது சகோதரி கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரோடு வசித்து வந்தார். செல்லம்மாளுக்கு பாலு செல்லமுத்து ஆகிய இரு ... Read More
சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ... Read More
எடுத்துக்கட்டியில் திடீர் தீ விபத்து- பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு இவர்களது வீடு திடீரென ... Read More