Tag: துப்புரவு பணியாளர்கள்
வேலூர்
பசுமாத்தூர் ஊராட்சியில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் துப்புரவு ஊழியர்கள்
வேலூர் மாவட்டம், பசுமாத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குப்பைகள் மற்றும் சாக்கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகளை கையுறைகளை கொண்டு செய்யாமல் வெறும் கைகளால் அந்த கழிவுகளை ... Read More
அரசியல்
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளை நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணத்தை செலுத்துவேன் என அமைச்சர் ... Read More