BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது
Uncategorized

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை ... Read More

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாசரேத் மில் ரோடு - மணிநகர் பகுதியில் முட்புதரில் ஒரு பச்சிளம் குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பாலமுருகன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் சிவபாலு ( ... Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. கோவில்பட்டி அனைத்து மகளிர் ... Read More

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!
தூத்துக்குடி

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!

ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, ... Read More

கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி புது காலனியை சேர்ந்தவர் 25 வயதான தர்மதுரை. கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில் 15 ... Read More

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைது

சேலத்தில் ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த மேலும் 7 ரவுடிகள் கைது சேலத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை கொலை ... Read More

குவைத்துக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் காணவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்
தூத்துக்குடி

குவைத்துக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் காணவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம். கயத்தாறு தாலுகா, செட்டி குறிச்சி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி ம.ஈஸ்வரி என்பவர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது ... Read More

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
தூத்துக்குடி

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை ... Read More

அரசியல்

அண்ணா திராவிடத்தில் கடை கோடி தொண்டன் முதல் கழகத்துக்காக உழைத்தால் அவர்களுக்கு உண்டான பதவியில் கிடைக்கும் - அது நான் சொல்லவில்லை அண்ணா திராவிடத்திற்கு உழைத்தவர்களுக்கு தெரியும்.அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக ... Read More