Tag: தூத்துக்குடி மாவட்டம்
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில்பட்டி அருகே முன்னாள் ... Read More
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவில்பட்டி அருகே கடலையூர் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட ... Read More
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளையின் பொருளாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது என கோவில்பட்டி அருகே விடுதலை சிறுத்தை கட்சி ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்களுக்கு தங்க தேர் ஓடாது என கோவில் நிர்வாகம் தகவல்..
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோவில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். ... Read More
ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ... Read More
ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் ... Read More
கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மதிமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மதிமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் நினைவு நாளை ... Read More
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மரியாதை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர் மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் ... Read More
