Tag: தூத்துக்குடி மாவட்டம்
பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு.
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இருசக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார்!. இப்பேரணியில், மாநகராட்சி ஆணையர் ... Read More
உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் . திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ... Read More
குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி, சிவஞானபுரம் "மருதாணி குட்டம்" குளத்தில் இருந்து தனி நபர் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊர் ... Read More
ரூபாய் 10.80 மதிப்பில் நீர்த்தேக்கத் தொட்டியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.80 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். ... Read More
ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி ... Read More
கொடிமரம் நடுதல் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடி மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவில் இன்று காலை 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், ... Read More
தூத்துக்குடியில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் கல்லால் தலையில் அடித்து கொலை.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் அருகே பாலடைந்த இடிந்த நிலையில் கேட்பார் அற்ற வீடு ஒன்று உள்ளது அதன் அருகே உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கிவிட்டு மதுபான கடை அருகே உள்ள மது ... Read More
ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். ... Read More
கோவில்பட்டியில் பேட்டரி கடையின் கதவை உடைத்து திருட முயற்சி – பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பியது சிசிடிவி காட்சியின் பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் ஜெகதீஸ் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார் இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ... Read More
