BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம்

55,445 டன் மலேசிய மணல் தேங்கியிருக்கும்  மணலை விற்று நிதி இழப்பை சரி செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
தூத்துக்குடி

55,445 டன் மலேசிய மணல் தேங்கியிருக்கும் மணலை விற்று நிதி இழப்பை சரி செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

தூத்துக்குடி துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 54,445 டன் மலேசிய மணலால் ஏற்படும் இழப்பைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மணல் குவாரிகள் அமைக்க மற்றும் ... Read More

17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.
தூத்துக்குடி

17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டி அருகே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை: துரை வைகோ கேள்வி.
தூத்துக்குடி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை: துரை வைகோ கேள்வி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்ஙம்   கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை குற்றச்சாட்டு கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை என ... Read More

வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி

வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார். ... Read More

கழுத்தில்  வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால்  திடீர் பரபரப்பு.
Uncategorized

கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ள கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் ... Read More

இறந்தவர்களின் உடலை வெள்ளநீரில் சுடுகாட்டிற்கு சுமந்து செல்லும் கிராம மக்கள்!  பாலம் அமைத்துத்தர அரசுக்கு கோரிக்கை!
தூத்துக்குடி

இறந்தவர்களின் உடலை வெள்ளநீரில் சுடுகாட்டிற்கு சுமந்து செல்லும் கிராம மக்கள்! பாலம் அமைத்துத்தர அரசுக்கு கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள கே.துரைசாமிபுரம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அக்கிராமத்திற்கான சுடுகாடு அமைந்துள்ளது.   இந்நிலையில் மழை காலங்களில் ... Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம்: விஜய் வசந்த் பேட்டி.
தூத்துக்குடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம்: விஜய் வசந்த் பேட்டி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம் அளிப்பதாகவும், இவ்விஷயத்தில் காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் முடிவிற்கு துணை நிற்போம் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.   சென்னையில் இருந்து ... Read More

தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை. 
தூத்துக்குடி

தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை. 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெறும் குரூப்-1 எழுத்து தேர்வை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் கூறுகையில்.   தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 26-மையங்களில் குரூப்-1எழுத்து தேர்வு நடைபெறுகிறது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 8349-மாணவர்கள், மாணவிகள் ... Read More

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ... Read More