BREAKING NEWS

Tag: தூத்துக்குடி மாவட்டம்

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!
தூத்துக்குடி

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியை சுற்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது... உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ... Read More

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் மந்தித்தோப்பு சாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரைக் கண்ட போலீஸார் ... Read More

தூத்துக்குடி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்  என மீன்வளத்துறை உத்தரவு.
தூத்துக்குடி

தூத்துக்குடி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு.

தூத்துக்குடி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு தூத்துக்குடி மாவட்டத்தில் ... Read More

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .
தூத்துக்குடி

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .

தூத்துக்குடி தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையமான அரசு வ உ சி பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்த பின்பு வாக்கு என்னும் பணி ... Read More

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த‌ – கியூ பிரிவு போலீசார்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த‌ – கியூ பிரிவு போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் அங்கு சென்று ... Read More

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானம் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து ... Read More

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள  தற்காலிக பந்தல் அமைத்து  தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தற்காலிக பந்தல் அமைத்து தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் ஒரு நிமிடம் சற்று இளைப்பாறவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தூத்துக்குடியில் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி விவிடி சிக்னலில் ... Read More

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

  தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத பௌர்ணமி ... Read More

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.
அரசியல்

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.

வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு ... Read More