Tag: தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் ஆவணி மாத கொடைவிழா கடந்த 31 ஆம் தேதி கால் நடுதல், பால்குடம் ஊர்வலம், சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ... Read More
பூலித்தேவர் 308வது பிறந்தநாள் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை
கோவில்பட்டியில் பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு முன்னால் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 308வது ... Read More
தூத்துக்குடி நாசரேத் CSI கமிட்டி உறுப்பினர் நியமன பிரச்சனை.பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்.
தூத்துக்குடி நாசரேத் CSI திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் எபனேசர் ஆலயத்தில் கமிட்டி நம்பர் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சபை போதகர் ஜெபக்குமார் ஜாலிக்கும் சபை பொதுமக்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் பீட்டர் என்பவருக்கும் இடையே ... Read More
யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு; கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஊர்காவல் ஸ்ரீ பைரவர் சாமி திருக்கோவில் 4ம் ஆண்டு பொங்கல் திருவிழா; கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அசைவ விருந்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஊர்காவல் ஸ்ரீ பைரவர் சாமி திருக்கோவில் 4ம் ஆண்டு பொங்கல் திருவிழாவை கடந்த 25ஆம் தேதி பால்குடம் எடுத்து ஊர்வலம் மற்றும் பொங்கல் ... Read More
மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் ... Read More
கோவில்பட்டியில் அமமுக மற்றும் பாஜக கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ... Read More
பாஜக நோட்டாவை விட எவ்வளவு கூட வாங்குகிறார்கள், எவ்வளவு குறைவாக வாங்குகிறார்கள் என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம் -.திமுகவிற்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை – அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை வகித்தார். ... Read More
காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ... Read More
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சாலை பணிகளை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நிலையில்- அரசியல் கால் புணர்ச்சியோடு ரத்து செய்த விடியோ தி மு க அரசை கண்டித்து அதிமுக நகர கழகம் சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் சாலை பணிகளை சீரமைக்க மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் 275 சாலைகளை சீரமைக்க மூன்றாவது கட்டமாக ரூபாய் 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ... Read More
