Tag: தூய்மைக்கான மக்கள் இயக்கம்
வேலூர்
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடப்பட்டன.
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி யின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நகரத்தை தூய்மைப்படுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டன ரோட்டரி சங்கம் தலைவர் முனைவர் பிரபாத் குமார் முன்னிலையில் ... Read More
திருநெல்வேலி
தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழி ஏற்பு.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ... Read More