Tag: தூய யோவான் கல்லூரி கலையரங்கம்
திருநெல்வேலி
தன்னம்பிக்கை விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் பயிற்சி ஆட்சியர் கோகுல் பேச்சு.
திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை மாவட்டமைய நூலகம், வாசகர் வட்டம், தூய யோவான் கல்லூரி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகடமி இணைந்து போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் தூய யோவான் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ... Read More