BREAKING NEWS

Tag: தென்காசி அரசு மருத்துவமனை

குற்றாலத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாமல் அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனை
தென்காசி

குற்றாலத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாமல் அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனை

தமிழகத்திலே நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் ஒரு மருத்துவமனை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயங்கி வருகிறது கடந்த சில வருடங்களாக இந்த மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் அவல நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது ஒவ்வொரு நாளைக்கு ... Read More

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.
குற்றம்

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வரும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தபோது நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ... Read More