BREAKING NEWS

Tag: தென்காசி மாவட்டம் செவல்குளம்

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் செவல்குளத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி.இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து அதில் 50 ஆடுகளையும் அடைத்து வளர்த்து வந்தார். ... Read More