BREAKING NEWS

Tag: தென்காசி

ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..
குற்றம்

ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில்   ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ... Read More

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.
குற்றம்

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வரும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தபோது நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ... Read More

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.
தென்காசி

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.

செங்கோட்டை அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள். வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா நாளை (25.04.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது இதனையொட்டி சங்கரன்கோவில் அருகேயுள்ள ... Read More

திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.
தென்காசி

திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினர் அகற்ற சொன்னதால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ... Read More

சங்கரன்கோவில்
குற்றம்

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் சூதாட்டம் ஆடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ,4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் ... Read More

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
குற்றம்

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 30 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. ... Read More

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.
ஆன்மிகம்

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.   தை ... Read More

போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
குற்றம்

போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிபாண்டி. பார்வதி தாய். இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகள், தங்கத்துரை, செல்வகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இதில் ... Read More

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.
ஆன்மிகம்

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ... Read More