Tag: தென்னை மரங்கள்
ஈரோடு
அந்தியூரில் தென்னை மரங்களுக்கு நுண்ணுயூட்டங்கள் கொடுப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் மற்றும் வேம்பத்தி பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூக்கநாயக்கன்பாளையம் தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தங்கள் ... Read More
தஞ்சாவூர்
கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை, கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தென்னம்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் நடவு செய்த தென்னம்பிள்ளைகள் காய்ப்பதற்கு இன்னும் ... Read More