Tag: தென்னை மரத்தின் மீது கார் மோதி விபத்து
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராமபுத்திரன் மகன் ஸ்ரீகிருஷ்ணா (34), இவரது மனைவி சிவானி (29) மற்றும் இவரது நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மோகன் (34) ... Read More