BREAKING NEWS

Tag: தெருக்களில் கழிவுநீர்

பேரணாம்பட்டு நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு: உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் வேலவனுக்கு பொதுமக்கள் பாராட்டு!
வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு: உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் வேலவனுக்கு பொதுமக்கள் பாராட்டு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 19 -வது வார்டில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீதி எல்லாம் கழிவுநீர் வெளியேறி பொதுமக்களுக்கு கடும் இன்னலை கொடுத்து வந்தது. இதையறிந்த ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.

பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் ஸ்ரீதேவி சிவகெங்கை அம்மன் கோவில் அருகில் உள்ள மக்கள் வாழும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தாததாலும் ஒரு தெருவில் சாலை ... Read More