Tag: தெரு நாய்கள் தொல்லை
வேலூர்
பேரணாம்பட்டில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இந்த 21-வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடிவதில்லை. ஆங்காங்கே நாய்கள் கூட்டம் கூட்டமாக ... Read More
கன்னியாகுமரி
தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை
தெரு நாய்கள் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர், தெரு நாய்க்கடியால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது, எனவே தோவாளை அம்மன் கோவில் தெரு, சுடர் நகர் பகுதியில் தெரு நாய்கள் ... Read More