Tag: தெரு நாய் கருத்தடை மையம்
திருச்சி
ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் அன்பழகன்.
ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் நான்காவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மயான வளாக பகுதியில் தெரு நாய்களுக்கான கருத்தடை ... Read More