Tag: தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்
திருப்பூர்
தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டதேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். ... Read More