Tag: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்
ராணிபேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையில் தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் ... Read More
சிவகங்கை
மானாமதுரையில் நாய்களுக்கு வெறிநோய் விழிப்புணர்வு தடுப்புசி முகாம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நகராட்சி ... Read More