Tag: தேனி ஆட்சியர் அலுவலகம்
சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
https://youtu.be/cb6iPW9N48c சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம். தேனி மாவட்டத்தில் மிகவும் முக்கிய சுற்றுலா தளமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது கை மற்றும் ... Read More
ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
https://youtu.be/Tapg_ePFIFM தேனி மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மற்றும் கம்பத்தில் தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக ... Read More
தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்.
தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையா கவுண்டன் பட்டியில் மருத்துவர் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி மஞ்சம்மாள் என்பவர் தியாகி விசுவநாத தாஸ் காலனியில் மாற்று இடம் ... Read More
தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட: பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெரியகுளம் தாலுகாவில் உள்ள பொம்மி நாயக்கன்பட்டி தேவதானபட்டி சில்வார்பட்டி பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடு ... Read More
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெய்பீம் புரட்சி புலிகள் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில், ஜெய்பீம் புரட்சி புலிகள் கட்சி சார்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக பணி செய்யும் பொறுப்பாளர்களான தலித் தலைவர்களுக்கு ஏற்படும் கொலை முயற்சிகளில் இருந்து தங்களை பாதுகாக்க துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கிட ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உதவி காவல் ஆய்வாளர் ஒருதலை பட்சமாத செயல்படுவதாக கூறி தாய் மற்றும் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.
சொத்துப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணையில் ஒருதலை பட்சமாக செயல்படும் தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி தேனி பாலார்பட்டியைச் ... Read More