BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தேனி

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் பழமைவாய்ந்த மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளது. கன்னியப்பிள்ளைபட்டி கொப்பையம்பட்டி கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் ... Read More

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
தேனி

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தேனி

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ... Read More

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு
தேனி

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு லோயர் கேம்பில் அம்பேத்கர் காலனியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் இந்த ... Read More

ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை
தேனி

ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளை பட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்துளை ... Read More

ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!
தேனி

ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!

சமீபகாலமாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் மினி பேருந்துகள், சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு ... Read More

சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தேனி

சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் குளித்து நீராடினர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த சிலதனங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வெயில் மிகவும் கொடூரமாக மக்களை தாக்கி வந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த ... Read More

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..
தேனி

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், ... Read More

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து  தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தேனி

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மே 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, ஆயிரங்கண் ... Read More