Tag: தேனி வனத்துறை
சுருளி அருவியில் நுழைவு கட்டணம் சுற்றுலா பயணிகள் புலம்பல்..
தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமான சுருளி அருவி உத்தமபாளையத்தில் பதினேட்டு கிலோமீட்டர் தொலைவிலும் கம்பத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இங்கு அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.nike ... Read More
போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ... Read More
தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிபாறை, ஈத்தக்காடு வனப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததாலும், மேலும் கடந்த ... Read More
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ... Read More
தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை எரித்தவர் கைது.
செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் ... Read More