Tag: தொழிலாளர்கள் பணி கோருரிமை
திருப்பத்தூர்
வாணியம்பாடியில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரூபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அபுநாசர், எஸ்.டி ... Read More