BREAKING NEWS

Tag: தொழிலாளர் நல திருத்த சட்டம்

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக ... Read More