Tag: நம்பாக்கம் கிராம
திருவள்ளூர்
குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல்நிலை தொட்டி மூலம் கிராம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் ... Read More
