Tag: நல்லூர் ஒன்றியம்
வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், நகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை இருபெரும் விழாவாக ... Read More
அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.
அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் தங்கராசன், இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர், அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், நல்லூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர். ... Read More
கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் மணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அந்த கிராமத்தின் குறுக்கே ஆற்றைக் கடந்து பயணம் செய்யும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக ... Read More
ஊரக இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க வலியுறுத்தி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஊரக இணைப்பு சாலையை,. விரைந்து அமைக்க வலியுறுத்தி கிராமத்தைச் ... Read More
நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் மற்றும் நகர் கிராமத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய ... Read More
வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை அவர்களின் 15ஆவது நிதி குழு மானிய நிதி ... Read More
விருத்தாச்சலம், கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் முகாம்.
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். ஏ அகரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் ஏ அகரம் கிராம திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட எ. அகரம் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் ... Read More
செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து ... Read More
கடலூர் அருகே ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.! மேம்பாலம் கட்டித்தர கிராமத்தினர் கோரிக்கை.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்துள்ள மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பங்கள் மணிமுத்தாற்றின் இரு புறங்களிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ... Read More
நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!
மத்திய மாநில அரசு சார்பில் நல்லூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரம்பனூர், ... Read More