BREAKING NEWS

Tag: நாகப்பட்டினம் மாவட்டம்

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.
நாகப்பட்டினம்

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.

திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்:- நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று. அங்கு சென்று திருக்கடவூர் அபிராமியை தரிசனம் செய்து ... Read More

குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- நாகையில் அதிர்ச்சி.
நாகப்பட்டினம்

குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- நாகையில் அதிர்ச்சி.

நாகையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக நிறுவனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த ... Read More

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
விளையாட்டுச் செய்திகள்

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி - மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி முதல் இடத்தை பெற்று கோப்பையை வென்றது. ... Read More

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது.
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6-லட்சம் பணியிடங்களைநிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, வழங்கவேண்டும்.   ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் ... Read More

ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.
நாகப்பட்டினம்

ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் மற்றும் பா.இரவி தலைமையில் நேற்று ( 29.01.23 ) மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ... Read More

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்டம், கடந்த 17.12.22 அன்று சேலத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. 27.12.2022 செவ்வாய்கிழமை அன்று அனைத்து அரசு ... Read More