Tag: நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை
தூத்துக்குடி
நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாசரேத் மில் ரோடு - மணிநகர் பகுதியில் முட்புதரில் ஒரு பச்சிளம் குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பாலமுருகன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் சிவபாலு ( ... Read More