BREAKING NEWS

Tag: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களை வழங்கினர். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ... Read More

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.
நாமக்கல்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-தாவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் சுமார் ... Read More

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என  குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.
நாமக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதியாகவும் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீடுகளில் இருந்து மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்காக தனியார நிறுவனம் ... Read More

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை
நாமக்கல்

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விவசாய நிலத்தில் உள்ள யூக்லிப்ட்ஸ் மரத்தின் மீது மின் கம்பிகள் உரசி சொல்வதை தடுப்பதற்காக முயற்சி செய்த பொழுது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் ... Read More