BREAKING NEWS

Tag: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
நாமக்கல்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் குளத்தை சுத்தம் செய்து புதிய நீர் விட வேண்டும் என ... Read More

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது இந்த சந்தைக்கு பெருந்துறை பள்ளப்பட்டி சேலம் ஓமலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் இந்த ... Read More

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை  வருவாய் கோட்ட ஆட்சியர்  சுகந்தி ஆய்வு செய்தார்.
நாமக்கல்

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்ட ஆட்சியர் சுகந்தி ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்ட ஆட்சியர் சுகந்தி ஆய்வு ... Read More

நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்
நாமக்கல்

நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர்கள் செல்ல முறையான கான்கிரீட் வழித்தடமோ சுத்திகரிப்பு நிலையமோ சுத்திகரிப்பு இயந்திரங்களோ இல்லாமல் திருச்செங்கோடு நகரத்தில் இருந்து கூட்டப்பள்ளி ஏரி ... Read More