BREAKING NEWS

Tag: நாம் தமிழர் கட்சி

வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது.
அரசியல்

வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது.

வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது. வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது ... Read More

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அரசியல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு   அரியலூர் மாவட்டம் இலையூர், வாரியங்காவல், இளமங்கலம், உடையார்பாளையம், மூர்த்தியான், துளாரங்குறிச்சி, சூசையர் பட்டினம், ஜெயங்கொண்டம், ஆயுதகளம், பூவாயிகுளம், குருவாலப்பர்கோவில், சின்ன வளையம், இளையபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ... Read More

போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதன் அவர்கள் போடி நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேனி மாவட்டம் ... Read More

கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
அரசியல்

கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் ... Read More

எஸ்.சி, எஸ்.டி, குறித்து சர்ச்சை பேச்சு.ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்.
ஈரோடு

எஸ்.சி, எஸ்.டி, குறித்து சர்ச்சை பேச்சு.ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய நாம் ... Read More

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு ... Read More

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அரசியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தது தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் ... Read More

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..
அரசியல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..

ஈரோடு மாவட்டம், பெயர் : மேனகா நவநீதன் கல்வி : இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு) குமாரபாளையத்தில் துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மேட்டூரில் வாசவி கல்லூரியில் இளங்கலை பட்டம். தொழில் : மருந்து விற்பனை ... Read More

விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசியல்

விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நிறுவனத்தலைவர் சீமான் முன்னிலையில் நடைபெற்றது.   இதில் இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்ணகி கோவில் நிலப்பரப்பு மற்றும் கேரள எல்லை பரப்புகளில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்ணகி கோவிலை தமிழகத்திற்கு மீட்டு தரும்படியும் கோரிக்கை விடுத்து ... Read More