BREAKING NEWS

Tag: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
கடலூர்

வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

அம்பேத்கர் படிப்பகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து.. போராட்டத்தில் ஈடுபட்ட விசிக ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ள ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.

உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2016ஆண்டு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பதற்கு நிலம் ... Read More