BREAKING NEWS

Tag: நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்
கன்னியாகுமரி

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்

குமரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி அதன் கரையோரத்தில் நின்ற சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் சிறிய அபராதம் ... Read More

பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.
வேலூர்

பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.

வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா-மளிகை தெரு-சிவன் கோயில் அருகில் 12 அடி பாபு ராவ் கசக்கால்வாய் மேல் 2 அடி கட்ட ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். 12 அடி கல்வெர்டு ... Read More

ராஜபாளையத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியின் 12 வது வார்டு உட்பட்டது அண்ணா நகர் இப்பகுதியில் அமைந்துள்ள கொண்டநேரி கண்மாயின் நீர் நிலை புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டணங்களாகவும் நாய் பண்ணை உள்ளிட்ட வியாபாரத்திற்கும் ... Read More