BREAKING NEWS

Tag: நீர்மோர்

வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் காவலர்களுக்கு இயற்கை குளிர்பானத்தை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா வழங்கினார்.
தஞ்சாவூர்

வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் காவலர்களுக்கு இயற்கை குளிர்பானத்தை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா வழங்கினார்.

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் நகர் முழுவதும் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. இருந்த போதிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியிலும் காவலர்கள் நீண்ட நேரம் வெயில் மழை என ... Read More