BREAKING NEWS

Tag: நீலகிரி மாவட்டம்

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின்  கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
நீலகிரி

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

    https://youtu.be/pQJReBdLIe0       உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை மற்றும் சாரல் மழை காரணமாக கடந்த வாரங்களில் சுற்றுலா தளங்களில் சுற்றுலா ... Read More

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
நீலகிரி

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கூடலூர் போலீசார் அந்த இரு ... Read More

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து
நீலகிரி

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து வரும் நிலையில் சாலையோரங்களில் புள்ளிமான் மட்டும் கடமான் கூட்டங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது வழியாக செல்லக்கூடிய ... Read More

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…
நீலகிரி

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

  தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை ... Read More

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
நீலகிரி

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு
நீலகிரி

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ... Read More

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.
நீலகிரி

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது.   ... Read More

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.
நீலகிரி

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. ... Read More

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார்.
நீலகிரி

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார்.

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி திடலில் பொதுமக்களுக்கு நன்றி சொல்லும் ... Read More

கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
நீலகிரி

கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மட்டுமின்றி அனைத்து வனப்பகுதிகளும் ... Read More