BREAKING NEWS

Tag: நீலகிரி மாவட்டம் உதகை

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில்  யூடியூபரான சவுக்கு சங்கர் கைது
நீலகிரி

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது

  https://youtu.be/nS9Hc-i7M3I தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் ... Read More

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…
நீலகிரி

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

  தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை ... Read More

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
நீலகிரி

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு
நீலகிரி

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ... Read More

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.
நீலகிரி

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. ... Read More

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.
நீலகிரி

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி, சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா ... Read More

உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.
நீலகிரி

உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.

நீலகிரி மாவட்டம்  உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த கும்பங்கள் எடுத்து வருதல் அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை ... Read More

உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீலகிரி

உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் உதகையில், இந்துத்துவ அமைப்புகள் இரு மதங்களுக்கு இடையே இன மற்றும் மத கலவரம் தூண்டுதல் வன்மையாக அத்துமீறியும் கிறிஸ்தவ வழிபாடு தளங்களில் நுழைவதும் உள்ளே வந்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவதும் ஆவணங்களை ... Read More

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை ... Read More

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.
நீலகிரி

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்... ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் காயங்களுடன் உதகை அரசு ... Read More