BREAKING NEWS

Tag: நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ... Read More

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .
நீலகிரி

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .

  நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ..இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் ... Read More

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
நீலகிரி

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம்,2024 ஆம் ஆண்டு டைம்ஸ் உயர் கல்வி தரவரிசையில் நிலையான வளர்ச்சி இலக்கு - 3: ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற ... Read More

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.
நீலகிரி

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி, சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா ... Read More

உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.
நீலகிரி

உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.

நீலகிரி மாவட்டம்  உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த கும்பங்கள் எடுத்து வருதல் அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை ... Read More

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கோத்தகிரி நகரப் பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி ... Read More

உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீலகிரி

உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் உதகையில், இந்துத்துவ அமைப்புகள் இரு மதங்களுக்கு இடையே இன மற்றும் மத கலவரம் தூண்டுதல் வன்மையாக அத்துமீறியும் கிறிஸ்தவ வழிபாடு தளங்களில் நுழைவதும் உள்ளே வந்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவதும் ஆவணங்களை ... Read More

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை ... Read More

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
கோவை

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் ஏற்கனவே இரண்டு ... Read More

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.
நீலகிரி

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்... ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் காயங்களுடன் உதகை அரசு ... Read More