BREAKING NEWS

Tag: நீலகிரி மாவட்டம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி.... உலக ... Read More

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் காலில் காயத்துடன் ... Read More

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. இதில் அந்தப் ... Read More

வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
நீலகிரி

வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…

வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்... இரண்டாவது முறையாக மலை ரயிலின் கழுகு பார்வையை வெளியிட்டது தென்னக ரயில்வே... ... Read More

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
நீலகிரி

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட்டு கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ... Read More

உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…
நீலகிரி

உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…

பெரியவர்களுக்கு 150 ரூபாய் என இருந்த நுழைவு கட்டணம் 25 ரூபாய் குறைத்து 125 ரூபாயில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் அறிவிப்பு... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி ... Read More

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 137-வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ... Read More

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…
நீலகிரி

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ... Read More

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கும் 126 வது ... Read More

தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு
நீலகிரி

தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு தேவர்சோலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது .இந்தப் பள்ளியின் தங்களுக்கு பயந்துவிட்ட ஆசிரியர் பத்மநாபன் ... Read More