Tag: நீலகிரி மாவட்டம்
கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ... Read More
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்…
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ... Read More
உதகை காந்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலய திருவிழா… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு…
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் பால் கிரேசாக் தனது 25-வது வயதில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். இவர் காந்தல் பகுதியில் குருசடி திருத்தலத்தை கடந்த 26.9.1909ம் ஆண்டு அமைத்தார். தனது 83 ... Read More
மே 10ஆம் தேதி ரோஜா கண்காட்சி நடத்தப்படும் என அறிவிப்பு…
உலகப் புகழ்பெற்ற 126வது மலர் கண்காட்சி மே மாதம் பத்தாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் ... மலர்கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை ... Read More
தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
கூடலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா கூடலூர் முதல் மைல் பகுதியில் ... Read More
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி . அதிக வெப்பம் காரணமாக நேற்று இரவு ... Read More
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூம் நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 19 நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு என்னும் மையமான உதகை ... Read More
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ள தென் மண்டல ஐஜி பரமேஸ்வரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது கர்நாடகா கேரளா தமிழக இன மூன்று மாநிலத்தையும் இணைக்கும் மிக முக்கியமான மாவட்டம் என்பதால் இன்று கர்நாடகா கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. இந்த தேர்தலை ஒட்டி எல்லை ... Read More
முதுமலை தேசிய பூங்கா என்னும் போலி இணையதள முகவரி வனத்துறையினர் சைபர் கிரைம் போலீசில் புகார் .
சுற்றுலா பயணிகளிடம் மோசடி செய்யும் வகையில் முதுமலை தேசிய பூங்கா எனும் முன்பதிவு இணையதள முகவரியை நம்பி சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தல் . கோடை விடுமுறையையொட்டி நீலகிரியில் சுற்றுலா ... Read More