BREAKING NEWS

Tag: நீலகிரி மாவட்டம்

கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான  அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.
நீலகிரி

கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.

நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும்கூட இனியும் விடியாத கிராமங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இதில் கோத்தகிரி தாலூக்கவிற்கு உட்பட்ட கொனவாக்கரை ... Read More

நீலகிரி மாவட்டம்  கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கூடலூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருத்தேர் ஆனது இரவு ... Read More

கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
அரசியல்

கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
நீலகிரி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேக கூட்டம் வரும் 16ஆம் தேதி சென்னையில் நடைப்பெற உள்ளது என தமிழக ... Read More

கொடநாடு காவலாளி கொலை வழக்கு. கார் டிரைவரின் சகோதரர் பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு கடிதம்.
சேலம்

கொடநாடு காவலாளி கொலை வழக்கு. கார் டிரைவரின் சகோதரர் பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு கடிதம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் ... Read More

நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…
நீலகிரி

நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…

வானில் பறக்கலாம் என சாதித்துக் காட்டிய ஜெயஸ்ரீ நெகழ்ச்சி: நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். படுகர் இன ... Read More

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.
நீலகிரி

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் ... Read More

குன்னூர்  இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.
நீலகிரி

குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.

நீலகிரி குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபடமுயன்ற நூற்றுகணக்கான பொது மக்கள் தடுக்கப்பட்டனர் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாரை முற்றுகையிட்டு ... Read More

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ... Read More

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
குற்றம்

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More