BREAKING NEWS

Tag: நீலகிரி

உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…
நீலகிரி

உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…

பெரியவர்களுக்கு 150 ரூபாய் என இருந்த நுழைவு கட்டணம் 25 ரூபாய் குறைத்து 125 ரூபாயில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் அறிவிப்பு... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி ... Read More

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 137-வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ... Read More

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…
நீலகிரி

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ... Read More

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கும் 126 வது ... Read More

தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு
நீலகிரி

தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை பள்ளியில் கடந்த 1996 ல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு தேவர்சோலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது .இந்தப் பள்ளியின் தங்களுக்கு பயந்துவிட்ட ஆசிரியர் பத்மநாபன் ... Read More

கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி

கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ... Read More

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்…
நீலகிரி

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்…

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ... Read More

உதகை காந்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலய திருவிழா… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு…
நீலகிரி

உதகை காந்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலய திருவிழா… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு…

  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் பால் கிரேசாக் தனது 25-வது வயதில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். இவர் காந்தல் பகுதியில் குருசடி திருத்தலத்தை கடந்த 26.9.1909ம் ஆண்டு அமைத்தார். தனது 83 ... Read More

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
நீலகிரி

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

" ஊட்டி தொழிலாளர் தின சிறப்பு திருப்பலி " ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது . உதவி பங்கு குரு பிரெட்ரிக் மற்றும் டீக்கன் ஞானச்செல்வம் இணைந்து மே ... Read More

வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற வனத்துறை சார்ந்த இருவரை காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை
நீலகிரி

வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற வனத்துறை சார்ந்த இருவரை காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற வனத்துறை சார்ந்த இருவரை காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை தற்போது கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று முதல் ... Read More