BREAKING NEWS

Tag: நெடுஞ்சாலை துறை

வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், தனியார் கல்குவாரியில் இருந்து அங்கு லாரியில் மணலை வந்து கொட்டினர்.   மணல் ... Read More

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் இணைந்து தூய்மை பணி.
திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் இணைந்து தூய்மை பணி.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் பகுதி கேம்ப் சென்டர் ஏலகிரி பிரிவுன் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்,   திருப்பத்தூர் மாவட்டம் நெடுஞ்சாலை ... Read More

மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.
வேலூர்

மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.

வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் ... Read More

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு.. 
இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு.. 

  இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி இந்த சாலையில் தான் அபாயத்துடன் சென்று ... Read More