Tag: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
ஆன்மிகம்
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது கிராம எல்லையில் ... Read More
ஆன்மிகம்
மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம்; பங்குனி உத்திர திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு. பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக முருகன் ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை ... Read More