Tag: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
கல்வி
வேலூர் மாவட்டத்தில் 104 மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 18,663 மாணவர்கள் எழுதுதினர்.
வேலூர் மாவட்டம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று வியாழக்கிழமை தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி ... Read More