Tag: பந்தாரஹள்ளி ஏரி
தர்மபுரி
அழுகிய நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விவசாயிகள்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பந்தாரஹள்ளி ஏரியானது சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கிறது, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறக்கூடிய ஏரி கோடி பகுதி தடுப்பணை சுவரின் உயரத்தினை ஒன்றரை அடி அளவிற்கு சமீபத்தில் உயர்த்தி ... Read More