BREAKING NEWS

Tag: பனங்குளம்

தஞ்சை மாவட்டத்தில் 250 இருளர் மற்றும் ஆதியன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 250 இருளர் மற்றும் ஆதியன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

  தமிழக முதலமைச்சர் விளிம்பு நிலை மக்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.   இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு விளிம்பு நிலை மக்களை அவர்கள் ... Read More